ALTHAFIYA ALIM ASSOCIATION
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (36.35)
Pages
- WELCOMES TO OUR BLOG
- இஸ்லாமிய ஹதிஸ் களஞ்சியம்
- மார்க்க கேள்வி பதில்
- இஸ்லாமிய கட்டுரைகள்
- திருக்குர் ஆன்
- உலமாக்களின் வலைத்தளம்
- மத்ஹபுகளும், இமாம்களும்
- யார் இந்த ஷியாக்கள்
- அறிவியலும் இஸ்லாமும்
- இஸ்லாமிய பெயர்கள்
- இலவச SMS செய்வதற்கு இங்கே click செய்யவும்
- ஜனாஸா துஆ
- வெள்ளிமேடை
- நபித்தோழர்கள்
- ஹதீஸின் கலை விளக்கம்
- சமுதாயம்
Friday, 20 June 2014
Sunday, 15 June 2014
இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழச்சி அஜிதா பேகம்!!

காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகில் அமைந்திருக்கிறது. தினமும் துப்பாக்கிச்சூடு நடக்கும் யுத்த பூமி. இங்கு ஏ.எஸ்.பி-யாகப் பணிபுரியும் அஜிதா பேகம், கோவையைச் சேர்ந்தவர்.
”காஷ்மீர் கேடரில் பணிபுரிவது ராணுவத்தில் வேலை பார்ப்பதற்குச் சமம். இங்கே ராணுவமும் காவல் துறையும் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் மூலமா கத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்கிறோம். அதனால் நாளரு சவால், பொழுதொரு தேடல் என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. விடுமுறை சமயங்களில்கூட தமிழ்நாட் டுக்கு வர முடியாது.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் தோழிகளிடம் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போக முடியுமா என்பதே நிச்சயம் இல்லாத நிலைதான் இங்கு. ஏனெனில், எப்போது குண்டு வெடிக்கும், துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று கணிக்கவே முடியாது. அதனால், வீட்டையே கிட்டத்தட்ட அலுவலகம் போலத்தான் வைத்திருப்போம்.
பிரச்னை என்றால், வீட்டில் இருந்தே அலுவல்களைத் தொடர்வோம். எனது பெயரும் எனக்குப் பெரிய ப்ளஸ். ‘இந்த ஊருப் பொண்ணு’ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உடனே நெருக்கமாகிவிடுவார்கள் இந்த ஊர் மக்கள்!” – சந்தோஷமாகச் சிரிக்கிறார் அஜீதா பேகம்.
தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம் என்பது குறிப்பிடதக்கது..
- இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!
ஆனந்த விகடன் – Feb, 2012
இவர் தற்போது கேரளாவில் எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார்.
கொரியர்களையும் இஸ்லாம் விடவில்லை!
இஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை தனியாக பல ஆயிரங்களைத் தாண்டும்.
கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜூம்ஆ பள்ளியைத்தான் இந்த காணொளியில் நாம் பார்க்கிறோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு கொரிய இளைஞன் எவ்வளவு அழகாக குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ராக் இசை, பாப் இசை, சினிமா, போதைப் பொருள் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு. ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது? வாளா? அந்த இளைஞனை யாரும் சென்று இஸ்லாத்துக்கு வா என்று அழைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இறை நம்பிக்கையினால் இறை தேடலில் ஆரம்பித்து முடிவில் அந்த இளைஞனை அவனது தேடல் இஸ்லாத்தில் கொண்டு விட்டுள்ளது.
ஆடம்பர உலகம்: அவசர உலகம: எங்கும் எந்திர மயம்: இது போன்ற சூழலில் மனித மனம் நிம்மதி தேடி அலைகிறது. அந்த தேடுதல்தான் பலரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இது தான் உண்மை காரணமேயொழிய நம் நாட்டு இந்துத்வாவாதிகள் சொல்வது போல் வன்முறையால் வளர்ந்ததல்ல இந்த மார்க்கம். அந்த இளைஞனின் முகத்தைப் பாருங்கள். எந்த அளவு சாந்தமும் அமைதியும் தவழ்கிறது.
காணொளியில் உள்ள பள்ளியில் ரமலானில் 300க்கும் அதிகமான நபர்கள் நோன்பு திறக்க பள்ளிக்கு வருவார்களாம். இந்நாட்டைச் சுற்றி இது வரை 11 பள்ளி வாசல்கள் உள்ளன. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தில் இணைவோர் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. கிறித்தவர்களும் பவுத்தர்களும் மட்டுமே கொண்ட இந்நாடு தற்போது இஸ்லாத்தையும் அரவணைத்துக் கொண்டுள்ளது.
'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது
இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹம்மதே! நீர் காணும்போது
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'
-குர்ஆன் 30:110
இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!
இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!

சவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் அடுத்த மாதம் நமது இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அந்த பயணத்தில் இந்திய சவுதி உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். மற்றும் பல கோடி டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் இடப்படும் என்று நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இளவரசர் சல்மானோடு நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த பேட்டியை பத்திரிக்கைகளுக்கு தந்தார் ப.சிதம்பரம்.
இளவரசர் சல்மான் ப.சிதம்பரத்தை சென்ற செவ்வாய் கிழமை வரவேற்று உபசரித்தார். இது பற்றி சிம்பரம் சொல்லும் போது 'மன்னர் அப்துல்லா 2006 ல் இந்தியா வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா வந்தார். இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்திய சவுதி உறவானது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பே கூட மன்னர் சவுத் 1955 ஆம் ஆண்டு இந்தியா வருகை புரிந்தார். 1956ல் ஜவஹர்லால் நேரு சவுதி அரேபியாவுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியா வருகை புரிந்துள்ளார். எனவே தொடர்ச்சியாக இரு நாட்டு உறவுகளும் நல்லவிதமாகவே சென்று வருகிறது.
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணையை அனுப்பும் நாடுகளில் சவுதி முதலிடத்தில் உள்ளது. மருத்துவ துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் சவுதி அரசின் முதலீடுகள் இந்தியாவில் அதிகம் இந்த சந்திப்பினால் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.
இந்த அமைப்புக் குழுவின் சவுதி தலைவரான அப்துல்லா அல் முப்தி தனது அறிக்கையில் ' இளவரசர் சல்மானின் இந்திய பயணமானது இரு நாட்டு உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். 2.8 மில்லியன் இந்தியர்கள் சவுதியில் பணி புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது மிகப் பெரும் தொழில் பார்ட்னராக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதியின் 'சாபிக்' SABIC நிறுவனமானது இந்தியாவின் பெங்களூரில் 100 மில்லியன் செலவில் தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. சைனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அமைப்பாக இரண்டாவது இடத்தில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்றார்.
ப.சிதம்பரம் மற்றொரு அமைச்சரான முக்ரின் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்தார். நமது அமைச்சரின் வருகையானது மேலும் பல புதிய காண்ட்ராக்டுகள் நமது நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் பல நாடுகளில் சவுதி முன்னணியில் உள்ளது என்றால் மிகை ஆகாது. இந்த நெருக்கமானது மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
அரப் நியூஸ்

சவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் அடுத்த மாதம் நமது இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அந்த பயணத்தில் இந்திய சவுதி உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். மற்றும் பல கோடி டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் இடப்படும் என்று நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இளவரசர் சல்மானோடு நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த பேட்டியை பத்திரிக்கைகளுக்கு தந்தார் ப.சிதம்பரம்.
இளவரசர் சல்மான் ப.சிதம்பரத்தை சென்ற செவ்வாய் கிழமை வரவேற்று உபசரித்தார். இது பற்றி சிம்பரம் சொல்லும் போது 'மன்னர் அப்துல்லா 2006 ல் இந்தியா வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா வந்தார். இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்திய சவுதி உறவானது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பே கூட மன்னர் சவுத் 1955 ஆம் ஆண்டு இந்தியா வருகை புரிந்தார். 1956ல் ஜவஹர்லால் நேரு சவுதி அரேபியாவுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியா வருகை புரிந்துள்ளார். எனவே தொடர்ச்சியாக இரு நாட்டு உறவுகளும் நல்லவிதமாகவே சென்று வருகிறது.
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணையை அனுப்பும் நாடுகளில் சவுதி முதலிடத்தில் உள்ளது. மருத்துவ துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் சவுதி அரசின் முதலீடுகள் இந்தியாவில் அதிகம் இந்த சந்திப்பினால் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.
இந்த அமைப்புக் குழுவின் சவுதி தலைவரான அப்துல்லா அல் முப்தி தனது அறிக்கையில் ' இளவரசர் சல்மானின் இந்திய பயணமானது இரு நாட்டு உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். 2.8 மில்லியன் இந்தியர்கள் சவுதியில் பணி புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது மிகப் பெரும் தொழில் பார்ட்னராக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதியின் 'சாபிக்' SABIC நிறுவனமானது இந்தியாவின் பெங்களூரில் 100 மில்லியன் செலவில் தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. சைனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அமைப்பாக இரண்டாவது இடத்தில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்றார்.
ப.சிதம்பரம் மற்றொரு அமைச்சரான முக்ரின் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்தார். நமது அமைச்சரின் வருகையானது மேலும் பல புதிய காண்ட்ராக்டுகள் நமது நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் பல நாடுகளில் சவுதி முன்னணியில் உள்ளது என்றால் மிகை ஆகாது. இந்த நெருக்கமானது மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”
சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”
உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”
இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”
பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்
யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?
அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.
அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?
நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.
மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.
கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”
அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!
என் உயிர் போகட்டும்!
காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.
மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.
“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.
“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.
காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”
தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.
தனியாள் திட்டமா கொலை?
காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.
இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!
ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5633699.ece?utm_source=vuukle&utm_medium=plugin&utm_campaign=vuukle_referral
பிப்ரவரி 1 - 'உலக ஹிஜாப் தினம்
பிப்ரவரி 1 - 'உலக ஹிஜாப் தினம்'

போன வருடம் 2013 பிப்ரவரி 1 ந்தேதி அமெரிக்க பள்ளி ஒன்றில் 'உலக ஹிஜாப் தினம்' கொண்டாடப்பட்டது. ஹிஜாபின் அவசியத்தைப் பற்றிய பல கருத்தரங்குகள் நடை பெற்றன. அதே போல் இந்த வருடமும் பிரசாரம் அமெரிக்காவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களின் பெண்மையை பாதுகாக்கும் கேடயமாக ஹிஜாப் அணிவதை பார்க்கின்றனர். இந்த பெண்மணி கல்லூரியில் படிக்கும் நாட்களில் அமெரிக்காவில் ஹிஜாபோடு சென்றதற்காக அவமானப்படுத்தப்ட்டார். எவரும் கட்டாயப்படுத்தாமல் தனது பாதுகாப்புக்காகவும் தனது இறைவன் விடுத்த கட்டளையை பேணுவதற்காகவும் ஹிஜாபோடு சென்றால் கேலியும் கிண்டலும் தான் அவர்களுக்கு பரிசாக முன்பு கிடைத்து வந்தது. ஆனால் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்த முஸ்லிம் பெண்களும், கிறித்தவ பெண்களும் ஹிஜாப் அணிவதை தங்களின் கடமையாக நினைத்து செயல்படுத்தி வருகின்றனர். அதனை நினைவு கூறும் முகமாக இன்றைய தினம் 'உலக ஹிஜாப்' தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஹிஜாபின் அவசியத்தை மாற்றாரும் விளங்கும் வண்ணம் ஆங்காங்கே பல கூட்டங்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் தடுமாற்றத்துக்கு காரணமாகி பிறகு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அல்லல் படுவதை தினம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இத்தகைய நிலை மாற அனைத்து பெண்களும் கண்ணியமாக உடை அணிந்து பெண்மைக்கு பெருமை சேர்ப்பார்களாக!
http://worldhijabday.com/
இதற்கான பிரத்யேகமான வலைத் தளம்
கிறித்தவ பெண் தனது ஹிஜாப் அனுபவத்தைப் பகிர்கிறார்.

Since I started to wear the Hijab, I am treated differently. It seems to be one extreme or the other. On the negative side, I have had people avoid me. They will go down a different isle at the grocery store, or turn their head away. Some people will just give me evil looks. I have not had anyone say anything negative, though some whisper under their breath so you cannot hear them. It is in their actions toward me. They may think I am a terrorist, and are scared.
Many things I have seen lately show the ignorance of people. Hating on Sikhs because they think they are Muslim. Hating on Muslims because they think all are terrorists. I am hoping to enlighten some of the ignorant to know there are good and bad people in all religions and races of the world. Hopefully, I can help people to see NOT to judge people by their appearance but by their hearts.
On the positive side, more men open doors for me when I am able to get out and about. Some women have asked why I wear Hijab (apparently because I am white, or they think I do not look Muslim). I started wearing the scarves as head cover, but they do not stay in place that well. So I tried the Hijab and like it much better. I started partly for health reasons and partly to be more modest. I know Christians and Jews used to wear the head covering all the time. Some still do.
I am a Christian and my religion also talks about wanting women and men to be modest in the way they dress. I am sure it is personal for every woman that wears Hijab. I know Muslim women who do not wear them. So it is a matter of choice here in the USA. I know in some countries Muslim women are required to wear them or the burka. I am thankful for the religious freedom in my country so those of any faith may worship their own way.
I do believe we are all praying to the same God, whether one calls him Allah, Jehovah, Heavenly Father or something else. This world be a better place if we can only get people to love one another instead of hating. Just the other day at the VA hospital I had a nice talk with a lady about my Hijab. I do not know if she was Muslim, but I was guessing she wasn’t. She was very respectful and curious. I talked with her for about 15 minutes. One person at a time, maybe people will come to understand and be less ignorant about those that look different from them in the world.
அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் தடுமாற்றத்துக்கு காரணமாகி பிறகு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அல்லல் படுவதை தினம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இத்தகைய நிலை மாற அனைத்து பெண்களும் கண்ணியமாக உடை அணிந்து பெண்மைக்கு பெருமை சேர்ப்பார்களாக!
http://worldhijabday.com/
இதற்கான பிரத்யேகமான வலைத் தளம்
கிறித்தவ பெண் தனது ஹிஜாப் அனுபவத்தைப் பகிர்கிறார்.

Since I started to wear the Hijab, I am treated differently. It seems to be one extreme or the other. On the negative side, I have had people avoid me. They will go down a different isle at the grocery store, or turn their head away. Some people will just give me evil looks. I have not had anyone say anything negative, though some whisper under their breath so you cannot hear them. It is in their actions toward me. They may think I am a terrorist, and are scared.
Many things I have seen lately show the ignorance of people. Hating on Sikhs because they think they are Muslim. Hating on Muslims because they think all are terrorists. I am hoping to enlighten some of the ignorant to know there are good and bad people in all religions and races of the world. Hopefully, I can help people to see NOT to judge people by their appearance but by their hearts.
On the positive side, more men open doors for me when I am able to get out and about. Some women have asked why I wear Hijab (apparently because I am white, or they think I do not look Muslim). I started wearing the scarves as head cover, but they do not stay in place that well. So I tried the Hijab and like it much better. I started partly for health reasons and partly to be more modest. I know Christians and Jews used to wear the head covering all the time. Some still do.
I am a Christian and my religion also talks about wanting women and men to be modest in the way they dress. I am sure it is personal for every woman that wears Hijab. I know Muslim women who do not wear them. So it is a matter of choice here in the USA. I know in some countries Muslim women are required to wear them or the burka. I am thankful for the religious freedom in my country so those of any faith may worship their own way.
I do believe we are all praying to the same God, whether one calls him Allah, Jehovah, Heavenly Father or something else. This world be a better place if we can only get people to love one another instead of hating. Just the other day at the VA hospital I had a nice talk with a lady about my Hijab. I do not know if she was Muslim, but I was guessing she wasn’t. She was very respectful and curious. I talked with her for about 15 minutes. One person at a time, maybe people will come to understand and be less ignorant about those that look different from them in the world.
சூரியனை வெளிச்சம் என்பதும் சந்திரனை ஒளி என்பதும் சரியா?
சூரியனை வெளிச்சம் என்பதும் சந்திரனை ஒளி என்பதும் சரியா?
ஹானஸ்ட் மேன்!
//2)சூரியனுக்கு வெளிச்சத்தையும் சந்திரனுக்கு ஒளியையும் தந்தான் (10 : 5.6 )——சந்திரன் நம் பூமியைப்போன்றது. அதற்கு தானாக ஒளிரும் சக்தி கிடையாது.என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அல்லாவுக்கும் அந்த நபிக்கும் தெரியவில்லையே!//
ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
-குர்ஆன் 10:5
என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.
அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.
சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.
இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.
குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.
ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
//2)சூரியனுக்கு வெளிச்சத்தையும் சந்திரனுக்கு ஒளியையும் தந்தான் (10 : 5.6 )——சந்திரன் நம் பூமியைப்போன்றது. அதற்கு தானாக ஒளிரும் சக்தி கிடையாது.என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அல்லாவுக்கும் அந்த நபிக்கும் தெரியவில்லையே!//
ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
-குர்ஆன் 10:5
என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம்.
அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும்.
சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.
இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.
குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும்.
ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இஸ்லாம் உலக அளவில் வளர்கிறதா? தேய்கிறதா?
இஸ்லாம் உலக அளவில் வளர்கிறதா? தேய்கிறதா?
திரு க்ருஷ்ண குமார்!
//இஸ்லாம் என்ற — வன்முறையை மற்றும் சகிப்புத்தன்மையின்மையை அடிப்படையாகக் கொண்ட மதம் – சரிவுப்பாதையில் பயணிக்கும் சமயம் இது.
இஸ்லாம் எப்படி வளர்ந்தது என்பது எப்படி ஆய்வுக்குறியதோ அதே போன்று ஆய்வுக்குறியது இந்த வன்முறை ரத்தவெறி மதத்தின் சரிவும்.//
இது போன்று எழுதும் போது உங்கள் மனசாட்சியே உங்களை உறுத்தவில்லையா? மற்ற இடங்களை விடுங்கள். நமது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இன்று தமிழகத்தில் இஸ்லாம் வளர்கிறதா? தேய்கிறதா? தவ்ஹீத் ஜமாத் அலுவலகங்களில் தமிழகம் முழுக்க ஒரு நாளுக்கு மூன்று பேர் வீதம் தாங்களாகவே முன் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கின்றனர். அரசு கெஜட்டில் இந்த உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குண்டு வெடிப்பு, கொலைக் குற்றச்சாட்டு, தேசத் துரோக வழக்கு என்று தினமும் ஆட்சியாளர்களால் ஜோடித்து முஸ்லிம்களை குற்ற பரம்பரையாக சித்தரிக்க முயல்வதன் நோக்கம் மத மாற்றங்களை தடுத்து விட வேண்டும் என்ற மூல காரணம்தானே! நமது கண் முன்னால் இவ்வளவு சாட்சியங்கள் இருக்க நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ?
இனி நண்பர் அபூ ரிஸ்வான் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ‘ஒருங்கினைந்த ஐரோப்பா’வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்! ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன. தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!
இனி ஐக்கிய இராஜ்ஜயத்தை (United Kingdom) எடுத்துக்கொள்வோம். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முஸ்லிம்களின் மக்கள் தொகை 82,000 ல் இருந்து 2.5 மில்லியன்கள் ஆகியிருக்கிறது. இது 30 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் ஓராயிரத்திற்கு அதிகமான பள்ளிவாசல்கள் தற்போது உள்ளன. அதில் பல பள்ளிவாசல்கள் முன்னர் கிறிஸ்தவ கோயிலாக இருந்தவை!
அடுத்து நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன. மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
இன்றைய ரஷ்யாவில் மொத்தம் 23 மில்லியன் (2.3 கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது 5 ரஷ்யர்களில் ஒருவர் முஸ்லிம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் இன்னும் சில வருடங்களில் 40 சதவிகிதம் ரஷ்ய படைவீரர்கள் முஸ்லிம்களாக இருப்பர்.
தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன. பெல்ஜியம் அரசின் கூற்றின்படி, இன்னும் 17 வருடங்களில், ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறப்பார்கள்.
ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது! மேலும் கீழ் நோக்கி இறங்கும் சுருள் போன்று (downward spiral) மக்கட்தொகையை இனி அதிகப்படுத்தவே முடியாது என்கிறது அவ்வரசு. இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்.
லிபியா நாட்டின் முன்னால் அதிபர் மாமுர் அல்கடாபி பின்வருமாறு கூறுகிறார்: -
‘ஐரோப்பாவில், வாளின்றி, துப்பாக்கியின்றி, போரின்றி அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தருவான் என்ற அத்தாட்சிகள் தெரியத் தொடங்கிவிட்டன. எங்களுக்கு பயங்கரவாதிகள் தேவையில்லை; குண்டு வைத்துத் தகர்க்கும் தற்கொலைப் படையினர் தேவையில்லை; தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’
ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.
கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து, அதில் 1.2 மில்லயன் பேர்கள் குடியேற்றப்பட்டார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது. மேற்கூறப்பட்ட தற்கால நிகழ்வுகளும் எதிர்கால கணிப்புகளும் ஒரு பேருண்மையை நமக்குத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:
‘மனிதர்களே! நீங்கள் தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கிறீர்கள்; ஆனால் அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று’ (அல்-குர்ஆன் 25:15-17)
இம்மாமறை வசனத்தின்படி, நிராகரிக்கும் போக்குடைய மேற்குலக ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் மேற்குலகில் உள்ள குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நிராகரிக்கும் மக்களையும் முற்றாக மாற்றி அகற்றிவிட்டு பிறிதொரு சமுதாயத்தை, தனக்கும் தன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்த முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை (Initial Stage) வல்ல அல்லாஹ் துவக்கிவிட்டான். இனிவரும் காலங்களில் அல்லாஹ்வின் வலிமையையும் அவனது ‘சொல்லின்’ (அல்-குர்ஆன்) உண்மையையும் மேற்குலகம் காணத்தான் போகிறது
//இஸ்லாம் என்ற — வன்முறையை மற்றும் சகிப்புத்தன்மையின்மையை அடிப்படையாகக் கொண்ட மதம் – சரிவுப்பாதையில் பயணிக்கும் சமயம் இது.
இஸ்லாம் எப்படி வளர்ந்தது என்பது எப்படி ஆய்வுக்குறியதோ அதே போன்று ஆய்வுக்குறியது இந்த வன்முறை ரத்தவெறி மதத்தின் சரிவும்.//
இது போன்று எழுதும் போது உங்கள் மனசாட்சியே உங்களை உறுத்தவில்லையா? மற்ற இடங்களை விடுங்கள். நமது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இன்று தமிழகத்தில் இஸ்லாம் வளர்கிறதா? தேய்கிறதா? தவ்ஹீத் ஜமாத் அலுவலகங்களில் தமிழகம் முழுக்க ஒரு நாளுக்கு மூன்று பேர் வீதம் தாங்களாகவே முன் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கின்றனர். அரசு கெஜட்டில் இந்த உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குண்டு வெடிப்பு, கொலைக் குற்றச்சாட்டு, தேசத் துரோக வழக்கு என்று தினமும் ஆட்சியாளர்களால் ஜோடித்து முஸ்லிம்களை குற்ற பரம்பரையாக சித்தரிக்க முயல்வதன் நோக்கம் மத மாற்றங்களை தடுத்து விட வேண்டும் என்ற மூல காரணம்தானே! நமது கண் முன்னால் இவ்வளவு சாட்சியங்கள் இருக்க நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ?
இனி நண்பர் அபூ ரிஸ்வான் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ‘ஒருங்கினைந்த ஐரோப்பா’வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்! ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன. தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!
இனி ஐக்கிய இராஜ்ஜயத்தை (United Kingdom) எடுத்துக்கொள்வோம். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முஸ்லிம்களின் மக்கள் தொகை 82,000 ல் இருந்து 2.5 மில்லியன்கள் ஆகியிருக்கிறது. இது 30 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் ஓராயிரத்திற்கு அதிகமான பள்ளிவாசல்கள் தற்போது உள்ளன. அதில் பல பள்ளிவாசல்கள் முன்னர் கிறிஸ்தவ கோயிலாக இருந்தவை!
அடுத்து நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன. மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
இன்றைய ரஷ்யாவில் மொத்தம் 23 மில்லியன் (2.3 கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது 5 ரஷ்யர்களில் ஒருவர் முஸ்லிம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் இன்னும் சில வருடங்களில் 40 சதவிகிதம் ரஷ்ய படைவீரர்கள் முஸ்லிம்களாக இருப்பர்.
தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன. பெல்ஜியம் அரசின் கூற்றின்படி, இன்னும் 17 வருடங்களில், ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறப்பார்கள்.
ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது! மேலும் கீழ் நோக்கி இறங்கும் சுருள் போன்று (downward spiral) மக்கட்தொகையை இனி அதிகப்படுத்தவே முடியாது என்கிறது அவ்வரசு. இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்.
லிபியா நாட்டின் முன்னால் அதிபர் மாமுர் அல்கடாபி பின்வருமாறு கூறுகிறார்: -
‘ஐரோப்பாவில், வாளின்றி, துப்பாக்கியின்றி, போரின்றி அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தருவான் என்ற அத்தாட்சிகள் தெரியத் தொடங்கிவிட்டன. எங்களுக்கு பயங்கரவாதிகள் தேவையில்லை; குண்டு வைத்துத் தகர்க்கும் தற்கொலைப் படையினர் தேவையில்லை; தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’
ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.
கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து, அதில் 1.2 மில்லயன் பேர்கள் குடியேற்றப்பட்டார்கள்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது. மேற்கூறப்பட்ட தற்கால நிகழ்வுகளும் எதிர்கால கணிப்புகளும் ஒரு பேருண்மையை நமக்குத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:
‘மனிதர்களே! நீங்கள் தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கிறீர்கள்; ஆனால் அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று’ (அல்-குர்ஆன் 25:15-17)
இம்மாமறை வசனத்தின்படி, நிராகரிக்கும் போக்குடைய மேற்குலக ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் மேற்குலகில் உள்ள குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நிராகரிக்கும் மக்களையும் முற்றாக மாற்றி அகற்றிவிட்டு பிறிதொரு சமுதாயத்தை, தனக்கும் தன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்த முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை (Initial Stage) வல்ல அல்லாஹ் துவக்கிவிட்டான். இனிவரும் காலங்களில் அல்லாஹ்வின் வலிமையையும் அவனது ‘சொல்லின்’ (அல்-குர்ஆன்) உண்மையையும் மேற்குலகம் காணத்தான் போகிறது
காந்தியின் பேரன் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம்!

பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் மிகவும் உளப்பூர்வமாகத்தான் சொல்கிறேன்; இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பதுகுறித்துக் கோடிக் கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதே வேளையில், இன்னும் கோடிக் கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.
ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர் களும், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலகட்டத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும், பிறகு உங்கள் அரசியல் குரு வாஜ்பாயும் உட்கார்ந்த நாற்காலிக்கு இதோ நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களை இந்த இடத்தில் பார்க்க விரும்பாதவர்கள் நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்த கவுரவத்தை நீங்கள் பெறுவதுகுறித்து எனக்குப் பெருமளவில் ஐயப்பாடுகள் இருந்தாலும்கூட, உங்களைப் போல் பின்தங்கிய சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வரும் ஒருவர் பிரதமர் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியமான சமத்துவம் என்பதை இது பரிபூரணமாக நிறைவுசெய்கிறது.
தேசம் என்னும் கருத்தாக்கம்
‘டீ விற்றவர்' என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக் கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா.
இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டுதல்
ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் பற்றிப் பேசும் போதெல்லாம் சர்தார் வல்லபபாய் படேல் பெயரையும் அவருடைய ஆளுமையையும் துணைக்கு அழைக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசமைப்புச் சட்டக் குழுவுக்கு சர்தார் தலைமையேற்றிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வி, கலாச்சாரம், மதம் போன்றவை தொடர்பாகச் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் முக்கியமான உத்தரவாதங்களைத் தருகிறது என்றால், அதற்கு சர்தாருக்கும் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்கவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் திரு மோடி அவர்களே.
அளவுக்கு அதிகமாகவும் வெளியில் சொல்ல முடியாத வகையிலும் பலரிடத்திலும் பயம் இருக்கிறது, என்ன காரணம்?
ஏனென்றால், நீங்கள் பேரணிகளில் உரையாற்றும்போது, இந்தியக் குடிமக்கள் என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜனநாயகவாதியின் குரலைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்களே தவிர, கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஒரு சக்ரவர்த்தியின் குரலை அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது சிறுபான்மை மக்களின் அச்சத்தைக் களைவதுதானே தவிர, ஏதோ அவர்களுக்குப் பரிபாலனம் செய்வதுபோல் நடந்துகொள்வதல்ல. ‘பாதுகாப்பு' என்பதற்கு வளர்ச்சி என்பது எந்த வகையிலும் மாற்றாகாது. ‘ஒரு கையில் குர்ஆன், மறு கையில் மடிக்கணினி’ என்ற ரீதியில் நீங்கள் பேசினீர்கள். அந்தப் படிமம் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக அமையாது. ஏனெனில், வேறொரு படிமம் அவர்களை அச்சுறுத்துகிறது: இந்து என்ற தோற்றத்துக்குள் ஒளிந்துகொண்டு ஒருவர் இந்துப் புராணமொன்றின் டி.வி.டி-யை ஒரு கையிலும் அச்சுறுத்தும் வகையில் திரிசூலத்தை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் படிமம்.
உப்பு தடவிய பிரம்பு
முன்பெல்லாம், பள்ளிக்கூடங்களில் உப்பு தடவிய பிரம்பை வகுப்பறைக்கு வெளியே தலைமையாசிரியர்கள் வைத்திருப்பது உண்டு. பார்த்தாலே பயம் வரும்; தப்பு செய்தால் தலைமையாசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார் என்பதை நினைவூட்டும் விதத்தில் அந்தப் பிரம்பு வைக்கப்பட்டிருக்கும். முசாபர்நகரில் 42 முஸ்லிம்கள் 20 இந்துக்கள் இறப்பதற்கும் 50,000 பேர் வீடுவாசலை இழந்து அகதிகளானதற்கும் காரணமான கலவரங்களைப் பற்றிய மிகச் சமீப காலத்திய நினைவுகள்தான் அந்தப் பிரம்புகள். “ஜாக்கிரதை, இதுதான் உங்களுக்கு நடக்கும்!” என்ற எச்சரிக்கை கோடிக் கணக்கானவர்களின் பகல் நேர அச்சமாகவும் இரவு நேரப் பயங்கரமாகவும் நுழைந்துவிட்டிருக்கிறது.
உங்கள் கையில்தான் இருக்கிறது திரு மோடி அவர் களே, அந்த அச்சத்தை விரட்டும் பொறுப்பு. அதைச் செய்வதற் கான அதிகாரமும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது; அதைச் செய்யும் உரிமையும் கடப்பாடும்கூட உங்களிடம் இருக் கிறது. யார் யாரோ என்னென்னவோ சொன்னாலும்கூட, அந்த அச்சத்தை நீங்கள் போக்குவீர்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.
நீங்கள்தான் செய்ய வேண்டும்
முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் அனைவரும் தங்கள் மனதில் ஆழமான வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள், மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் போலவும் காஷ்மீர் பண்டிட்டுகள் போலவும். யதேச்சையான அல்லது திட்டமிட்ட காரணங்களுக்காகத் திடீரென்று ஏதாவது கலவரம் ஏற்படும் என்றும் அதற்குப் பல மடங்கு, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, பழிவாங்கல் என்றெல்லாம் தொடரும் என்றும் ஒரு அச்சம் நிலவுகிறது. தலித் மக்களும் பழங்குடியினரும், குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவமானத்திலோ, அவமானத்துக்குள்ளானதைப் பற்றிய நினைவிலோதான் கழிக்கிறார்கள். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, பேச்சளவிலும் செயலளவிலும் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுங்கள் திரு மோடி அவர்களே. அவர்களுடைய நலன்களுக்காகக் குரல்கொடுக்கும் முதல் நபர் நீங்கள்தான் என்ற உறுதியை அளிப்பதன் மூலம் இதை நீங்கள் சாதிக்க முடியும்.
குடியாட்சியின் பன்மைத்துவத்திடம் முடியாட்சியின் ஒருமைத்துவ மொழியில் பேசக் கூடாது; ‘பல' என்ற சிந்தனையிடம் ‘ஒன்று' என்பதன் சொற்களில் பேசக் கூடாது. இந்தியா என்பது பன்மைத்தன்மையின் காடு. அதில் எண்ணற்ற தாவர இனங்கள் இருக்கின்றன. அவை செழித்து வளர்வதற்கு உதவும் இலைமக்கினை (ஹ்யூமஸ்) நீங்கள் போஷிக்க வேண்டுமென்று அந்தக் காடு விரும்புகிறது. ஒற்றை வண்ணம் கொண்ட ஒற்றைக் கலாச்சாரத்தை அதன் முன்னே வைத்துவிடாதீர்கள்.
ஆச்சரியப்படுத்துங்கள்!
பிரிவு 370 பற்றி நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம்குறித்த புளித்துப்போன கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோயில், இந்து அகதிகளையும் முஸ்லிம் அகதிகளையும்பற்றி நீங்கள் பேசியது, இவையெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; பயத்தைதான் ஏற்படுத்து கின்றன. வெகுஜன அச்சம் என்பது இந்தியக் குடியரசின் குணாம்சமாக இருக்க முடியாது திரு மோடி அவர்களே.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை அடைந்திருக்கிறீர்கள் திரு மோடி அவர்களே. அதற்காக மறுபடியும் வாழ்த்துக்கள்! இந்த வெற்றியை அடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சிக் காலம் தொடங்கட்டும். அதன் மூலம் இந்த உலகத்தின் முன் நிறைய ஆச்சரியங்களை, அதாவது உங்கள் ஆதரவாளர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்காத ஆனால், பெரும்பாலானோர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஆச்சரியங்களை அந்த ஆட்சிக் காலம் நிகழ்த்தட்டும். நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை கொண்டவர் என்பதால், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வரும் அறிவுரையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். உங்கள் ஆதரவாளர்களிடமிருந்து வரும் கைத்தட்டல்களுக்கு வேண்டிய கைம்மாறு செய்யுங்கள். ஆனால், உங்களுக்கு ஆதரவளிக்காதவர்களின் நம்பிக்கையையும் பெறுங்கள்.
அரசாட்சிக் காலத்தைச் சேர்ந்தவையும், சித்தாந்தரீதியி லானவையுமான உதாரணங்கள் உங்களுக்குப் பிடிக்கும். எனவே, உங்கள் போராட்டத்தில் நீங்கள் ஒரு மகாராணா பிரதாப் சிங்கைப் போல இருங்கள், சாந்தத்தைப் பொறுத்த வரை அக்பராக இருங்கள். இதயத்தில் சாவர்க்கராக, அதாவது நீங்கள் விரும்பினால், இருங்கள்; ஆனால், மனதால் ஒரு அம்பேத்கராக இருங்கள். உங்கள் டி.என்.ஏ-வைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால், ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவீதத்தினருக்காக அவர்கள் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் வஸிர்-இ-ஆசமாக (வஸிர்-இ-ஆசம் = உருது மொழியில் ‘பிரதம மந்திரி') இருங்கள்.
நமது தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,
உங்கள் சக குடிமகன்,
கோபாலகிருஷ்ண காந்தி
கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர். தமிழில்: ஆசை
நன்றி: ஹிந்து தமிழ் நாளிதழ்
---------------------------------------------------------
In invoking unity and stability, you have regularly turned to the name and stature of Sardar Vallabhbhai Patel. The Sardar, as you would know, chaired the Constituent Assembly’s Committee on Minorities. If the Constitution of India gives crucial guarantees — educational, cultural and religious — to India’s minorities, Sardar Patel has to be thanked, as do other members of that committee, in particular Rajkumari Amrit Kaur, the Christian daughter of Sikh Kapurthala. Adopt, in toto, Mr. Modi, not adapt or modify, dilute or tinker with, the vision of the Constitution on the minorities. You may like to read what the indomitable Sardar said in that committee.
Why is there, in so many, so much fear, that they dare not voice their fears?
It is because when you address rallies, they want to hear a democrat who carries the Peoplehood of India with him, not an Emperor who issues decrees. Reassure the minorities, Mr. Modi, do not patronise them. “Development” is no substitute to security. You spoke of “the Koran in one hand, a laptop in the other,” or words to that effect. That visual did not quite reassure them because of a counter visual that scares them — of a thug masquerading as a Hindu holding a Hindu epic’s DVD in one hand and a minatory trishul in the other.
ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.
ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.
இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.
இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.
'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'
-குர்ஆன் 6:125
எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.
இரும்பை பற்றி குர்ஆன் கூறுவதென்ன? ஒரு மீள் பதிவு!
இரும்பை பற்றி குர்ஆன் கூறுவதென்ன? ஒரு மீள் பதிவு!
இந்த பதிவை படிக்கும் முன் ஒரு விளக்கம். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது மனிதன் எவ்வாறு தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை அடங்கிய வேதம். இது இறைவனிடம் இருந்துதான் வந்ததா? அல்லது முகமது நபி தனது கற்பனையில் குர்ஆனைக் கொடுத்தாரா என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. முஸ்லிம்களை பொறுத்த வரையில் ஒரு பிரச்னையும் இல்லை. குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் அவர்களிடத்தில் கிடையாது. மற்ற மதத்தவர் இந்த குர்ஆன் இறைவன் வாக்காக இருக்க முடியாது என்ற வாதத்தை வைக்கின்றனர். எனவே அந்த வாதத்தை எதிர் கொள்ள முஸ்லிம்களும் இது இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க சில அறிவியல் ஆதாரங்களை தர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. அந்த வகையில் முன்பு கடலுக்கடியில் உள்ள இருள்களைப் பார்த்தோம். இந்த பதிவில் இரும்பைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது. அதற்கு அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25
மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.

இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும். சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.
நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.
http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637
என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்
நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.
http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637
என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்
இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.
உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.
இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.
உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.
………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism
Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.
அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..
அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.
அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.
“இரும்பையும் இறக்கினோம்”
அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.
பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.
'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'
-குர்ஆன் 38:87,88
ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.
References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637
அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.
பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.
'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'
-குர்ஆன் 38:87,88
ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.
References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637
பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!
பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!

திரு அரிசோனன்!
//நீங்களாகவே பசுவதை வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள், ஒவ்வொரு இந்துவும் உங்களை உயர்வாகப் போற்றுவான்.//
எங்கள் வீடுகளில் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆடு, கோழி, மீன் போன்றவைகளே சமைக்கப்படுகின்றன. மாட்டுக் கறியை சமைப்பதை பலரும் தவிர்த்தே வந்துள்ளனர். எங்கள் வீடுகளில் 'மாட்டுக் கறி' என்று சொல்வதற்கு பதில் 'பெரிய ஆட்டுக் கறி' என்று அதனை மறைமுகமாக சொல்வார்கள். இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதனால்தான் இந்த சொற்பிரயோகம். எங்கள் ஊரில் கறி மார்க்கெட்டில் ஆட்டுக் கறி மட்டுமே கிடைக்கும். மாட்டுக் கறி வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமத்தை யொட்டிய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் மாட்டுக் கறியை அவர்கள் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். விலையும் மலிவு. மேலும் பசு மாடும், அதன் சாணமும், அதன் மூத்திமும் பார்பனர்களாகிய உங்களுக்குத்தான் புனிதம். 60 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிறபடுத்தப்ட்ட மக்களுக்கோ, இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களுக்கோ அது புனிதம் அல்ல. மற்ற உயிர்களைப் போல அதுவும் ஒரு உயிர். நான் புனிதமாக வணங்குகிறேன். எனவே அதற்கு புனிதத்தை நீயும் கொடு என்று இந்துத்வாவாதிகள் மிரட்டுவது சுத்த தாலிபானித்துவம் இல்லையா?
உங்கள் பார்வையில் மாடு மட்டும் தான் புனிதமா? ஆடு, மீன், கோழி போன்ற மற்ற ஜீவன்கள் அதிலும் குறிப்பாக நமது சகோதரர்களான தலித் மக்கள் என்று உலகில் பல கோடி ஜீவராசிகள் உண்டு. அவர்களிடம் இதே உங்களின் கருணையை எப்போது காட்டப் போகிறீர்கள். அந்த மக்களை அக்ரஹாரத்துக்குள் எப்போது அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் கோவில்களுக்கும் அந்த மக்களை வழிபடும் உரிமையை எப்போது பெற்றுத் தரப் பொகிறீர்கள்?
அடுத்து மாடு பாலும் தரவில்லை. இனி கன்றும் ஈனாது. கிழடாகி விட்டது. இந்த நேரத்தில் அதனை பராமரிக்கும் ஒரு ஏழை என்ன செய்வான். அது தானாக இறக்கும் வரை அதற்கு தீனி போட ஒரு ஏழை விவசாயியால் முடியுமா? எனவே அதனை கசாப்பு காரனிடம் விற்று விட்டு மேற்கொண்டு பணம் போட்டு புதிய மாட்டை வாங்குகிறான். இதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு இல்லை இவ்வாறு விற்பதை தடை செய்ய வேண்டு மென்றால் அந்த அடி மாடுகளுக்கான தீர்வை சொல்லுங்கள்.
//ஏசு கிறிஸ்து, “Give unto Romans what is due unto them!” என்றுதான் சொல்லி இருப்பதாக விவிலிய நூல் கூறுகிறது. மேலும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியதாக்கவும்தான் நான் படித்திருக்கிறேன்.//
ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
ஆதாரநூல்: அஹ்மத்
இந்த நபி மொழியானது இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தான் சார்ந்திருக்கும் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கச் சொல்கிறது. அநீதிக்கு துணை போனால் அதுதான் இனவெறி என்பதை விளங்குகிறோம். எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாகிறான்.
“இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுடைய தலைவருக்கு கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!”
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).
ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரின் கட்டளைக்கு கீழ்படியுங்கள் என்பது முகமது நபியின் அறிவுரை. இதன்படி ஆட்சித் தலைவராக மோடி இருந்தாலும், ஜெயலலிதா இருந்தாலும் அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் அதனை எதிர்க்க இஸ்லாம் சொல்கிறது. எனவே ஒரு உண்மையான முஸ்லிம் தாய் நாட்டையும், இந்த மக்களையும், ஆட்சியாளர்களையும் மதிக்கவே செய்வான்.
பூமி படைக்கப்பட்டது ஆறு நாட்களில் என்பது உண்மையா?
பூமி படைக்கப்பட்டது ஆறு நாட்களில் என்பது உண்மையா?
பூமி படைக்கப்பட்டது ஆறு நாட்களில் என்பது உண்மையா?
ஹானஸ்ட் மேன்!
//1)அல்லா வானத்தையும பூமியையும் 6 நாட்களில் படைத்தான் (50 : 38)—– இதை வெடிப்பு கொள்கை ஏற்றுகொள்கிறதா?//
‘(நபியே! இன்னும் வரவில்லையே என்று வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும். (அல் குர்ஆன் – 22:47)
உங்கள் கேள்விக்கு இறைவன் மிக அழகாக பதிலளிக்கிறான். நம்முடைய கணக்கில் ஒரு நாள் என்பது இறைவன் புறத்தில் ஆயிரம் ஆண்டுகளை ஒத்தது என்பது இந்த வசனத்தில் இருந்து விளங்குகிறது.
"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்"
-குர்ஆன் 16:77
நாட்களை கணக்கிடும் முறையே பின்னாளில் நமது வசதிக்காக உருவாக்கப்பட்டது எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!
மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.
குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.
பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.
இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...
0.2 வினாடி > 1433 வருடங்கள்
இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.
மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி
உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5
=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)
=5 * 60 * 60 * 24
=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)
=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)
=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்
=3237147000
உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.
இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.
பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.
குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
ஹானஸ்ட் மேன்!
//1)அல்லா வானத்தையும பூமியையும் 6 நாட்களில் படைத்தான் (50 : 38)—– இதை வெடிப்பு கொள்கை ஏற்றுகொள்கிறதா?//
‘(நபியே! இன்னும் வரவில்லையே என்று வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும். (அல் குர்ஆன் – 22:47)
உங்கள் கேள்விக்கு இறைவன் மிக அழகாக பதிலளிக்கிறான். நம்முடைய கணக்கில் ஒரு நாள் என்பது இறைவன் புறத்தில் ஆயிரம் ஆண்டுகளை ஒத்தது என்பது இந்த வசனத்தில் இருந்து விளங்குகிறது.
"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்"
-குர்ஆன் 16:77
நாட்களை கணக்கிடும் முறையே பின்னாளில் நமது வசதிக்காக உருவாக்கப்பட்டது எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!
மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.
குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.
பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.
இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...
0.2 வினாடி > 1433 வருடங்கள்
இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.
மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி
உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5
=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)
=5 * 60 * 60 * 24
=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)
=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)
=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்
=3237147000
உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.
இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.
பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.
குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
Subscribe to:
Comments (Atom)